திருவள்ளுவர் சிலை
கன்னியாகுமரியில் அமைந்துள்ள தமிழ்ப் புலவர் திருவள்ளுவரின் கற்சிலைகன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை என்பது திருக்குறள் எழுதிய திருவள்ளுவருக்குத் தமிழக அரசுகுமரிக் கடலில், கடல் நடுவே, நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைத்த 133 அடி உயரச் சிலை ஆகும். இந்தச் சிலை அமைக்கும் பணி 1990, செப்டம்பர் 6-இல் தொடங்கப்பட்டு 2000, சனவரி 1-இல் திறக்கப்பட்டது.
Read article
Nearby Places

விவேகானந்தர் நினைவு மண்டபம்
இந்தியாவின் கன்னியாகுமரி, வவதுரையில் பிரபலமான சுற்றுலா நினைவுச்சின்னம்

கன்னியாகுமரி (நகராட்சி)
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு நகரம்
கிண்ணிகண்ணன்விளை
இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள கிராமம்
கன்னியாகுமரி திருப்பதி வெங்கடேசுவர சுவாமி கோயில்
தீர்த்தக்கரை
விவேகானந்தபுரம்
கோவளம், கன்னியாகுமரி
பஞ்சலிங்கபுரம்